Saturday, November 13, 2004

போது


போது (வைகாசி - ஆனி 2004)

ஆறாவது ஆண்டாக வெளிவந்து கொண்டிருக்கிறது 'போது' இருமாத இதழ்.கவிதை,சிறுகதை,கட்டுரை என இலக்கியத்தின் பல்வேறு கூறுகளையும் தாங்கி வெளிவருகின்றது.
ஆடி-ஆவணி மாத இதழ் 'போது' இதழின் ஆறாவது ஆண்டு மலராகும்.

விலை (இலங்கை ரூபா) 10.00

தொடர்புகளுக்கு
வாகரை வாணன்,
உளவளத்துணை நிலையம்,
இல. 1, யேசுசபை வீதி, மட்டக்களப்பு

0 Comments:

Post a Comment

<< Home