தூண்டி
சிறுகதை,கவிதை,கட்டுரை,நேர்காணல் பத்தி எனப் பல்வேறு ஆக்க இலக்கியக் கூறுகளுடன் காலாண்டிதழாக வெளிவருகிறது 'தூண்டி' இதழ்.
'தூண்டி' எனும் பெயரில் நூல் வெளியீடுகளையும் செய்து வருகிறார்கள்
வளர்ந்து வரும் இளைய தலைமுறை எழுத்தாளர்களது நூல்கள் தூண்டி மூலம் பிரசுரமாகின்றன.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்புடன் தி.செல்வமனோகரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது.
காலாண்டிதழ் விலை ரூபா.40.00
தொடர்புகளுக்கு
'தூண்டி'
141,கேணியடி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்
இலங்கை
1 Comments:
it is one of the Useful blog. malaramuthan
Post a Comment
<< Home